கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை!
கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை! கே எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது குறித்து ஷிகார் தவான் பேசியுள்ளார். ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் … Read more