நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!!

நெஞ்சு வலி ஏற்பட்ட சிறுவனக்கு கை, கால்கள் அகற்றம்!!! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!! அமெரிக்கா நாட்டில் நெஞ்சுவலி ஏற்பட்ட 14 வயது கொண்ட சிறுவன் ஒருவனுக்கு கை, கால்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அமெரிக்கா நாட்டை சேர்ந்த மதியாஸ் யூரிப் என்ற சிறுவனுக்குத் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வரும் சிறுவன் மதியாஸ் யூரிப்புக்கு 14 வயது ஆகின்றது. இந்த சிறுவனக்கு நிமோனியா பாதிப்புடன் சேர்த்து ஸ்ட்ரெப்டோகாக்கல் என்ற … Read more