இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

Night curfew! The order imposed by the government!

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள்  அனைவரும்  வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொற்று வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அனைத்து இடங்களுக்கு செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள்  ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள்  மீண்டு படிபடியாக … Read more