தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு! கோவை பொறியாளரான எஸ் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” அவரது மகன் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதியுள்ளான் எனவும் அதில் 11 வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 24ஆம் தேதி தொடங்கப்படும் என்பதனால் மற்ற மாணவர்களின் முடிவுகளை போலவே தனித்தேர்வு எழுதிய மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இந்த பாரபட்சங்கள் … Read more

இளம் பட்டதாரிகளுக்கு ‘துலிப்’ திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி … Read more

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் புதிய ஸ்மார்ட்போன்!

அரசு பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் தலைமையாசிரியர்! வசதி இல்லாத கிராமத்தில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர வைப்பதற்காக பள்ளிகளில் சேர்ந்தால் ஸ்மார்ட்போன் வழங்கும் புதிய உத்தியை கையாண்டு உள்ளார் தலைமையாசிரியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் ஊராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இந்த ஊராட்சி பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையே கிட்டத்தட்ட 16 மாணவர்கள் தான் படித்து வருகின்றனர். ஒரு ஆசிரியை மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், மாணவர்களை … Read more

கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! ஊத்தங்கரை அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கோடால வலசை கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகள் ராதிகா. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஆனந்தி. இருவருக்கும் 13 வயதே நிரம்பிய நிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால் அருகிலுள்ள கிணற்றுக்குச் … Read more

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்! ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்தை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து 5 சிறுமிகள் பல் துலக்கி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழியை அடுத்து கட்டாலங்குளம் கிராமத்தை சார்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள்கள் ஆர்த்தி மற்றும் கீர்த்தி. இதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மகள் சுபிக்ஷா. உடையப்பன் என்பவரின் மகள் முத்துபாண்டீஸ்வரி , ராமதாஸ் என்பவரின் … Read more