தடையை மீறி திமுக பிரமுகர் செய்த காரியம் : அதனால் நேர்ந்த பரிதாபம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார். இதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி தன்னார்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்திருந்தது. இவ்வாறு நிவாரண பொருட்கள் வழங்கும் போது … Read more