கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது! தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே எஸ் அழகிரி ஆகியோர் இன்று மாலை சந்திப்பதாக இருக்கிறார்கள். சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையிலும் அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் … Read more

முதல்வரின் அந்தப் பயணம்! அச்சத்தில் திமுகவினர்!

மறைமுக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளில் சிவகங்கை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் இருக்கின்ற 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுக எட்டு இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக என்று இரு கூட்டணிகளும் சம பலத்தில் இருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 11,30 மற்றும் மார்ச் மாதம் … Read more

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் … Read more

மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும் மு.க அழகிரி தெரிவித்திருக்கின்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்திலேயே அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி திருநெல்வேலி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார் இதன் காரணமாக சில ஆண்டு காலமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்த அழகிரி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றார் அதேநேரம் அழகிரிக்கு பாரதிய ஜனதா … Read more

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. … Read more

கட்டம் கட்டும் சிபிஐ! அலறும் மு.க அழகிரி!

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த கட்டிடத்தை சிபிஐ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக மு.க அழகிரி கடுப்பில் இருக்கிறார். கோத்தாரி கட்டிடத்திற்கும் அழகிரிக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரணை மேற்கொண்டபோது பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கோத்தாரி கட்டிடம் இப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அழகிரியின் மகன் துரை தயாநிதி இருப்பதாக சிபிஐக்கு … Read more

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தயாராகி வருவதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் செய்து வரும் கனிமொழி இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி இருக்கின்றார் அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பணிவுடன் கேட்டுக்கொண்ட … Read more

அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைவரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களுடைய காசை வைத்து இவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்துவது? நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் தேர்தலுக்குள் தெருவுக்கு வந்து விடுவோம் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். இதில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற … Read more

துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த அந்த கட்டுரையால் கடுமையாக சாடிய திமுகவினர்!

காங்கிரஸுக்கு திமுக எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மாலன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அந்த கடிதம் துக்ளக் இதழில் வெளிவந்திருக்கிறது. இந்த கடிதம் திமுகவினரை கோபம் அடைய செய்து இருக்கின்றது கிண்டல் செய்யும் பணியில் அந்த கடிதம் எழுதப் பட்டிருப்பதால் திமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ஆகவே அந்த கடிதத்தை எழுதிய மாலனுக்கு கடுமையான எச்சரிக்கை செய்து வருகிறார்கள் திமுகவினர். இந்த நிலையில் … Read more

டமால் பத்துவருட கூட்டணி முடிவுக்கு வந்தது!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது குறைந்த இடங்கள் தரும் திமுகவை கழட்டி விட்டுவிட்டு கமல், தினகரன் ஆகியோர் உடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகின்றது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றனர் திமுகவின் தேர்தல் ஆலோசகரான ஐபேக் 200 க்கும் குறையாத தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று … Read more