பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபல பாடகி சின்மயி!!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு தவித்து வரும் ஏழைகளுக்கு சில லட்சம் கொடுத்து விளம்பரப்படுத்தும் நபர்கள் மத்தியில், பல லட்சம் ரூபாய் கொடுத்து சத்தமில்லாமல் இயல்பாக இருக்கும் பிரபல பாடகியின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாடகி சின்மயி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ய புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளர். ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலை பாடி கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ததாக கூறியுள்ளனர். … Read more