உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

  உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…   ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.   ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் … Read more

கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…

  கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…   கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1705 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.   … Read more