நாளை! இந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்! சகல நலன்களும் தரும்!
நாளை 2. 1.2021 நாளை சங்கடஹர சதுர்த்தி. எந்த ஒரு செயல்களையும் நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழங்குவது வழக்கம். அப்படி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஒரு காரியத்தை செய்தால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். அதேபோல் இந்த வருடத்தின் முதல் நல்ல நாளாக சங்கடஹர சதுர்த்தி உள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகரை இந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று வணங்கினால் சகல சௌபாக்கியமும் வந்து சேரும். நல்ல மேன்மையான வாழ்க்கை … Read more