தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்?

DMK MP Done! What happened to the victim?

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்? தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு அதை தொடர்ந்து கண் பார்வை தெரியாமல் போகின்றது. திருவெற்றியூர் அருகே தனியார் மருத்துவ மனையில், கரும்பு பூஞ்சை நோய் தாக்கி 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேற்று நேரில் சென்று … Read more