குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு
குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்ததுதான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விளக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் … Read more