தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்!

DSP who gave his one month salary to Sri Lanka! Appreciate Netizens!

தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்! அதியாவசிய பொருட்கள்  விலை உயர்வால் சாதாரணமான நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.பிறர் நாட்டின் கரன்சியை விட இலங்கையின் கரன்சியை விட பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு  பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை … Read more