குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் காரில் முன்பக்கத்தில் ஒரு குருவி கூடு கட்டியுள்ளது. இதைப்  பார்த்த இளவரசி அந்தக் காரை  எடுத்துச் செல்லாமல், அங்கே நிறுத்தி வைத்துவிட்டு,அந்தக் குருவிக் கூட்டை யாரும்  தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்தக் குருவிக்கு அந்த காரை பரிசளித்து விட்டார். இவர் பொதுவாக விலங்குகள் பறவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்பு காட்டுவாராம். குறிப்பாக இவர் … Read more