ஈ – பாஸ் எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஈ - பாஸ் எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொரோனாவினால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ஈ பாஸ் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இ பாஸ் அவசியமாக இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றின் முடிவுகளை எடுக்க சிறப்பு வல்லுனர் குழு … Read more