நேபாளத்தில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள்

நேபாளத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் நேபாளத்தில் பாக்லுங் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும்  குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5.3 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மலை பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை காரணமாக சீர்குலையும் அபாயம் கொண்டதாக உள்ளது, நேபாள நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்த  காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் நிலநடுக்கத்தின்  நில அதிர்வு அலைகளை  பிரதிபலிக்கும் விதமாகவும் … Read more