முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் சைமன் வாங் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சென்னையில் அமையவிருக்கும் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டல் லேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்கான மரக்கன்றுகளை கேபிடல்லேண்ட் நிறுவனத்தின் ஹெட் சி.வேலனிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்.