நிரந்தர சின்னம் தொடர்பாக சர்ச்சையை கிளப்பிய நபர்! என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்!

நிரந்தர சின்னம் தொடர்பாக சர்ச்சையை கிளப்பிய நபர்! என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்!

அனைத்து தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்களை இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கின்றார். தேர்தலில் அரசியல் கட்சிகள் நிரந்தரமான சின்னம் வழங்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் பிரபாகரன் தாக்கல் செய்த இந்த வழக்கில் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் … Read more