மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்!
மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதது ஏன் ? சிஐடியூ விளக்கம்! மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்து இடாததற்கு பல காரணங்கள் இருப்பதாக, சங்க நிர்வாகி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி ஜெய்சங்கர், மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், அது குறித்து எந்த முடிவும் … Read more