தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்!
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! தேர்தல் ஆணையம் அனைவரும் அவரவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.அப்போது 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பணி மற்றும் இதர காரணங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் … Read more