இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்விகளை வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களை செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது. யுஜிசி தரப்பில் இறுதி பருவ தேர்வினை கட்டாயம் நடத்தப்பட்டு பட்டம் வழங்க வேண்டும் என்று … Read more

இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை இணைய வழியாக நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பருவ தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கை வெளியானது. ஆனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இந்தியா முழுவதும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதனை … Read more

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் … Read more