தமிழக ரயில்களில் பயணிக்க இது அவசியம் – தென்னக ரயில்வே அறிவிப்பு
நாளை (02.06.2020) முதல் வெளிமாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்களும் அதேபோல தமிழகத்திற்குள் கோயம்புத்தூர் – மயிலாடுதுறை, விழுப்புரம் – மதுரை, திருச்சி – நாகர்கோவில், கோயம்புத்தூர் – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது இந்த ரயில்களில் பயணிக்க பலபயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகமிடையே ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் … Read more