மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது! திமுகவை சாடிய முதல்வர்!

மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது! திமுகவை சாடிய முதல்வர்!

அதிமுகவினர் டோக்கன் கொடுப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார் .சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக-வும் தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மையம் கட்சியும் ஆரம்பித்துவிட்டன. நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி பகுதியிலே உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி சரோஜா போன்றோர் உடன் இருந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய … Read more

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

திருவாரூர் நாகை மாவட்ட திமுக சார்பாக தமிழகம் இப்போம் 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஐ இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அமைச்சர் என்று தெரிவிக்கிறார்கள். அவருக்குச் சொந்தமான இறால் பண்ணை அமைக்க வேண்டும் என்பதற்காக முடப்பாவி முகத்துவாரத்தை அடைத்து விட்டார். என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். அது அவருக்கு தெரியுமா … Read more

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுமா? மௌனம் கலைத்த எடப்பாடியார்!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுமா? மௌனம் கலைத்த எடப்பாடியார்!

தமிழ்நாட்டிலே கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தமிழ்நாட்டில் கூட்டணி … Read more

இரவோடு இரவாக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் நடந்தது என்ன! பரபரக்கும் தமிழக அரசியல்!

இரவோடு இரவாக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் நடந்தது என்ன! பரபரக்கும் தமிழக அரசியல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும், முதன்முறையாக இணைந்து நடித்து இருக்கின்றார். மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், போன்றோர் நடித்திருக்கின்றார்கள் இந்த திரைப்படத்தின் வெளியீடு கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த திரைப்படமானது ஓ.டி.டியில் வெளியிடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது. … Read more

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடியார்! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகி இருக்கின்றது. அதனை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது முதல் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பிரிக்கும் வகையில், மாவட்டங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரித்து வருகின்ற பரப்பளவு மற்றும் மக்கள் தொகையில், அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் இரு பிரிவுகளாக பிரித்து … Read more

பொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக டோக்கன் விநியோகமானது இன்றைய தினம் முதல் ஆரம்பமாகி இருக்கின்றது. பொங்கல் தினத்தை முன்னிட்டு அதை சிறப்பாக கொண்டாடும் வகையில், எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இதனை செயல்படுத்தும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஆணையர், மற்றும் … Read more

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவின் தலைவர்கள் இன்று உறுதிமொழியை ஏற்று இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி .ஆரின் 33 ஆவது நினைவுநாள் இன்றைய தினம் அதிமுக, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சியினரால் பின்பற்றப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இல்லத்தில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தன்னுடைய இல்லத்தில் இருக்கின்ற அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து இருக்கின்றார். இதன் எடுத்து … Read more

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பிலே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். அந்த விதத்தில் சென்ற இரு தினங்களாக கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சில பகுதிகளில், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ஐ, சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசும்போது அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதோடு விரைவில் … Read more

பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

பதவி பெரிதல்ல செய்யும் சேவைதான் பெரிது! முதல்வர் நெகிழ்ச்சியான பேச்சு!

பதவி என்பது வரும் போகும் ஆனால் நாம் மக்களுக்கு செய்த சேவை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக தெரிவித்திருக்கின்றார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் அங்கே அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் பங்கேற்றார். நாட்டிலேயே முதல் முறையாக … Read more

விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வருடந்தோறும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளிலே விவசாயிகளின் உழைப்பை போற்றும் விதமாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தேசிய விவசாய தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் நாடு ஒரு விவசாய நாடு விவசாயம் வளர்ந்தால் தான் நம் நாடு வளரும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க இயலும், எனவே நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை … Read more