புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண … Read more

தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார். அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் … Read more

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீண்டும் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தினசரி பாதிப்புகள் 1500 க்கும் கீழ் குறைந்து இருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது இதன்படி மொத்த பாதிப்பு 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 அதிகரித்திருக்கின்றது … Read more

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் … Read more

கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

ஸ்விட்ச் போட்டா உடனே அனைத்தும் சரியாகிவிடுமா ரிமோட் பட்டனை அழுத்தினால் உடனே எல்லாம் சரியாகி விடுமா என்ன? மின்சாரம் மிகவும் ஆபத்தானது அனைத்து உயிரும் மிகவும் முக்கியமானது ஒவ்வொன்றாகத் தான் சரி செய்ய இயலும் நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்திப் பாருங்கள் அப்போது தெரியும் எவ்வளவு நேரம் ஆகும் என்று உழைத்தால்தான் அந்த உழைப்பின் அருமை தெரியும். கம்பத்தை தூக்கி நிறுத்திவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா மரக்கிளைகள் விழுந்து கிடைக்கின்றது அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் … Read more

போன் போட்ட அமித்ஷா! விறுவிறுப்படையும் நிவாரண பணிகள்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை உறுக்குளைத்த நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து இருக்கின்றார். அதேபோல புதுச்சேரியில் இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாகவும் வெள்ள பாதிப்புகள் சம்பந்தமாகவும் அந்த மாநில முதல்வர் நாராயணசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்திருக்கிறார். சென்ற இரு நாட்களாக தமிழகத்தை நிவர் புயல் மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த புயல் கரையை கடந்தது இருந்தாலும் மக்கள் பலத்த … Read more

களத்தில் குதித்த முதல்வர்கள்! நிவாரணப் பணிகளில் சுழலும் ஸ்டாலின்!

புயல் கரையை கடந்து இருக்கின்ற நிலையில் புயல் ஏற்படுத்திய சேதங்கள் கடுமையாக இருக்கின்றது இந்த நிலையில் முதல்வர், மற்றும் துணை முதல்வர், அதோடு அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களை காலை 8 மணி முதல் பார்வை விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது நிவர் புயலின் கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில்,சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை காஞ்சிபுரம் கடலூர் போன்ற … Read more

கரை கடந்த புயல் ! புயலின் வேகத்தை மிஞ்சிய முதல்வர் !

நிவர் புயல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நிவர் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது இதன் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்து இருக்கின்றது பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து இருக்கின்றனர் மரங்கள் விழுந்த காரணத்தால் மின்கம்பங்கள் … Read more

நிவர் புயலை எதிர்கொள்வதற்கு அதிமுக போட்ட அசத்தல் திட்டம்! அசந்துபோன எதிர்க்கட்சிகள்!

திமுகவினருக்கு அனுபவம் இருக்கின்றதோ அல்லது இல்லையோ அதிமுகவினருக்கு வர்தா புயல் மற்றும் கஜா புயல் என பல பயிர்களை பாடம் கற்பித்து விட்டு சென்றிருக்கின்றது அதேபோல அந்த புயல்களை முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆட்சிக்காலத்தில் திறம்பட செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பெரிய புயலை சமாளித்து அவர்கள் இந்த மழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிப்பதற்கு பல திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள் நிவர் புயலையும் எதிர்க்கொள்ள சுறுசுறுப்பாக வலம் வந்து … Read more

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

நிவர் புயல் சம்பந்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கின்றது என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கின்றார் . வங்க கடலில் உருவாகி இருக்கின்ற நிவர் புயல் மாமல்லபுரத்திற்கு, புதுச்சேரிக்கும், இடையே நாளையதினம் கரையை கடக்க இருக்கின்றது. இந்த புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதோடு … Read more