திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!

பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது சம்பந்தமாக அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் பதிப்புலகின் தனி அடையாளமாக போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன், அவர்களுடைய மறைவுச் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது தொற்று அந்த மாபெரும் சகாப்தத்தை பலி கொண்டு விட்டது … Read more

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சென்ற அக்டோபர் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார். அதன் அடிப்படையிலெ இந்த ஆண்டு தீபாவளி என்பது இல்லை. ஆனாலும் அவர் முதல்வர் என்ற காரணத்தினாலே மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் முதல்வரின் தாயார் இறந்த முப்பதாவது நாள். அன்றைய தினம் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என பலரும் முதல்வரின் வீட்டில் குவிந்திருந்தன. அக்கூட்டத்தின் கடைசியில் மாவட்ட வழக்கறிஞர் அணி … Read more

யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

என் மீதான புகார்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கின்றது. என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கின்றார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு தகுதி தேர்வு , அரியர் தேர்வு, ரத்து போன்ற விவகாரங்களில் தமிழக அரசுடைய நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்து இருக்கின்றார். இந்த விவகாரம் சம்மந்தமாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டன இந்த நிலையில், அவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு குழுவை அமைத்து … Read more

நாடே மெச்சும் தமிழக முதல்வர்! காரணம் என்ன தெரியுமா!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவிய போது அதனை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முதன்மையாக இருந்தது, என்று பலர் கொக்கரித்து வந்தார்கள். எல்லா மாநிலங்களும் அந்த மாநிலத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். தமிழகத்தில் கூட கம்யூனிஸ்டுகள் கேரளாவை கொரோனா விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக ,அந்த மாநிலத்தில் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து … Read more

யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் காரணத்தால், தமிழக அரசு சமுதாயம், அரசியல், மதம் உள்பட அனைத்து கூட்டங்களுக்கும் தடை தொடரும் என்று அறிவித்து இருக்கின்றது. நவம்பர் 16ஆம் தேதி முதல் 100 பேருக்கு அதிகமாக பங்கேற்கலாம். என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதேநேரம் பல துறைகளில் தளர்வுகளை … Read more

அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலளித்து இருக்கின்றார். இதைப்பற்றி தெரிவித்துள்ள அவர், என்னுடைய கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருக்கிறார் என்பதை காட்டுகின்றது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டி முதல்வர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில், இருக்கும் மேல்முறையீடு வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வழங்குவது போல முதல்வர் பேசி இருக்கின்றார். எப்போதும் நிறைவேறவே இயலாத தன்னுடைய … Read more

ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட முதல்வர்! இப்படி பன்னிட்டாரே பயங்கர விரக்தியில் ஸ்டாலின்!

எதிர்கட்சி தலைவருக்கு எதிரான தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் நிலை வந்தால், அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் தெரிவித்ததாவது, இந்த அரசு எவ்வளவு நெருக்கடியான காலத்திலும் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது … Read more

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

தலைநகரம் புதுடெல்லியில் தமிழ் பள்ளி ஒன்றை எட்டாவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் திறந்து வைக்க இருக்கின்றார். டில்லி மயூர் விஹர் பேஸ் ஆகிய 3 பகுதியில் கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார் முதல்வர். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே புதுடெல்லியில், தமிழ் … Read more

என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது! கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முதல்வர் அதிகாரிகள் அதிர்ச்சி!

விவசாயத்தைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாத ஸ்டாலினுக்கு, எப்படி போலியான விவசாயி, உண்மையான விவசாயி, என்று எவ்வாறு தெரிய வந்தது எனக்கு விவசாயம் தெரியும் எனக்கு என்ன தெரியும் என்று கேட்டு இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில். புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி, தொடங்கி வைத்தார் முதல்வர். அப்போது பேசிய முதல்வர் விவசாயத்தைப் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி உண்மையான விவசாயி, போலியான விவசாயி, என்று தெரிய வந்தது எனக்கு … Read more

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்! முதல்வர் மகிழ்ச்சி!

அம்மா அரசின் சரியான நடைமுறையால் தமிழகம் இயல்பான நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கின்றார். எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது, அம்மாவின் அரசு வைரஸ் தொற்று பரவாமல் காப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக இன்று தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா வைரஸ் … Read more