முதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!

முதல்வரின் அந்த செயலால்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண்!

இன்று பல நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடிக்கு சென்றிருந்தார் அங்கே அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை கருவிகளின் செயல்பாட்டினை ஆரம்பித்து வைத்தார் . அதன் பிறகு தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண், கையில் ஒரு காக்கி கவருடன் நின்று தன்னை நோக்கி கைகூப்பி வணங்கியதை கவனித்தார் முதல்வர். உடனே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை … Read more

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் ரூபாய் 16 கோடி மதிப்பீடு கட்டப்பட்டிருக்கின்றன புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலே கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், மாவட்டம்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார். நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆய்வை மேற்கொண்ட தமிழக முதல்வர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் வளர்ச்சி பணிகள், குறித்து ஆய்வு நடத்த இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் … Read more

அப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே! முதல்வர் நிம்மதி பெருமூச்சு!

அப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே! முதல்வர் நிம்மதி பெருமூச்சு!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் தொற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இதற்கு இடையில் மாவட்ட வாரியாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகின்றார். இதுவரை 20க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி … Read more

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இருப்பது பலருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. சமூக நல்லிணக்கத்தை முதல்வர் பாதுகாத்து இருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். இந்துக்களுடைய எதிரிகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசு உடைய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க போவதாக தமிழக பாஜகவின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய இயலும்! முதல்வர் ஆதங்கம்!

பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய இயலும்! முதல்வர் ஆதங்கம்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாத்து வருகின்றோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க இன்னும் கால தாமதம் ஆகுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதல்வர் பள்ளிகளையும், கல்லூரிகளையும், திறக்கவேண்டும் என்று பல கல்லூரி நிர்வாகங்களும் பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்தினரும், எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோன்று பெற்றோர்களும் பள்ளிகளை மூடி நெடு காலம் ஆகிவிட்டது. … Read more

இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெற்ற பிறகு இதுதான் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது. இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிகே இளமாறன். தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படியும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால், … Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்! அதிர்ச்சியில் இணையதள வாசிகள்!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்! அதிர்ச்சியில் இணையதள வாசிகள்!

தமிழ்நாட்டில் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து பின்பு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல குடும்பங்கள் பலியாகி இருக்கின்றன. சமீபத்தில் புதுச்சேரியிலும், இணையதள ரம்மி விளையாட்டிற்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து இளைஞர்களுடைய உயிரைப் பறிக்கும் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்கள். ஆந்திராவிலும், … Read more

வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

பாஜக நடத்தவிருந்த கேலி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வரவேற்கின்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் … Read more

அதை நான் வரவேற்கிறேன்! ஆனா அவங்க சரி இல்லை!

அதை நான் வரவேற்கிறேன்! ஆனா அவங்க சரி இல்லை!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றிவேல் யாத்திரை நாளை நடைபெறுகிறது. என்று கூறி விறுவிறுப்பாக வேலைகளை செய்து வந்த நிலையில் அதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கின்றது. இந்த யாத்திரையின் மூலமாக தமிழ்நாட்டில் அந்த கட்சி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, என்றும் இதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக டிஜிபி நேரில் பார்த்து கோரிக்கை வைத்து இருக்கின்றார். அதேபோல இந்த விஷயத்தை … Read more

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறை இல்லை அவர்களை விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றியது அதிமுக அரசுதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இணையதள ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதள சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது என்று … Read more