மக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!

People beware bird flu again! Action order put by the Collector!

மக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலத்தில் சில நாட்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் நோய் தொற்று அதிகரிப்பதால் பறவைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸைத் தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட பறவை மற்றும் கோழியுடனான தொடர்பைத் தடுப்பது சிறந்த வழியாகும். கேரளாவை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு கருதி கோழி தீவன வண்டிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.பறவைகள் இடையில் பரவும் பறவை காய்ச்சல் … Read more