நாவடக்கம் அவசியம்! பிரதமரை ஒருமையில் பேசிய எஸ்.ரா சற்குணம் கண்டித்த எல். முருகன்!

திமுகவின் அரசியல் தரகர் எஸ்ரா சர்குணம் அவர்கள் நாவடக்கம் துடன் இருக்கவேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் முருகன் எச்சரிக்கை செய்திருக்கிறார். தேர்தல் நேரம் வந்துவிட்டாலே பணம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக பலருக்கு காசு வாங்கி தருவதற்காக, அரசியல் தரகராக செயல்பட்டு வரும் எஸ்.ரா. சற்குணம் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றார் .இது தமிழக மக்கள் எல்லோருக்கும் தெரியும் உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பிரதமர் மோடி அவர்களை உங்களைப் … Read more