இந்திய மக்களே ஜாக்கிரதை! கனடா வாழ் இந்தியர்களை எச்சரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

இந்திய மக்களே ஜாக்கிரதை! கனடா வாழ் இந்தியர்களை எச்சரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

கனடாவில் இருக்கின்ற பிராம்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினிடாத அமைப்பானா காலேஜ் தான் அமைப்பு தனி காலேஜ் தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பிரிவினைவாத குழுவின் வரலாறு எல்லோருக்கும் தெரியும் ஆகவே இவர்களின் செயல்களை தானடா அரசு தடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத ஒன்று தான் என்று … Read more