பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு
பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு 2004ம் ஆண்டு நண்பர்களால் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக். அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடையும் என அதை நிறுவியவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட சுமார் 2.5 பில்லியின் பயனர்களை பேஸ்புக் தற்போது கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் பதிவிடும் பதிவுகளை தனிக்கை செய்ய பேஸ்புக் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய … Read more