காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர் ஆக பணிபுரிந்தார், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு  கிடைத்ததன் மூலம் பெரிதும் பிரபலமாகியுள்ளார். தற்போது இவர்  பிரெண்ட்ஷிப்  உள்ளிட்ட 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு சக போட்டியாளரான சரவணன் மீனாட்சி பிரபலம் கவிதை காதலித்து அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பினால் அந்த காதலை பிரேக் … Read more

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

தமிழில்  “தாம் தூம்”  படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் அந்த அளவிற்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் ஹிந்தியில் பல மெகா ஹிட்  படங்களை படைத்துள்ளார். ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக்கிய “மணிகர்ணிகா” படத்தில்  துணிச்சல் மிகுந்த வீர மங்கையாக தனது நடிப்பின் வித்தியாசமான  கோணத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் … Read more

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?

பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த  குழந்தையை பார்த்துக்கொள்ளும்  வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார். முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து,  அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக  … Read more

பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து!!

தமிழ்சினிமாவில் புதிய வார்ப்புகள் படத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகமான 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரதி. இவருடைய இயற்பெயர் அக்னிஹோத்ரி. தனது படங்களில் நடிக்கும் நடிகைகளின் பெயர்களை ர  அகரவரிசையில்  மாற்றுவதே பாரதிராஜாவின் வழக்கம் . அவ்வாறே ராதிகா, ரேகா ரேவதி, ராதா இவர்களை தொடர்ந்து ரதி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்  ரதி, தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என பிற … Read more

 பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!

 பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் தனது நடிப்பின் மூலம் பிரபலமான நடிகை தமன்னா அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது  அவரைத் தொடர்ந்து அவருடைய அப்பா மற்றும் அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா. மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.இந்த கொரோனா பாதிப்பானது பாமர  … Read more

குடியும்  கூத்துமாய் பிரபல நடிகை பாரில்  அடிக்கும் லூட்டி!

குடியும்  கூத்துமாய் பிரபல நடிகை பாரில்  அடிக்கும் லூட்டி!

பிக்பாஸ் மூலம் இலங்கையிலிருந்து வந்த  லாஸ்லியா எந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளாரோ அந்த அளவிற்கு இலங்கையின் நடிகையான பியூமி ஹன்சமாலி தற்போது சமூக வலைதளங்களில்  ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்கள் ஜொள்ளு விடும் அதற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையதளத்தில் உள்ளது. தற்போது இவர் வெளியிட்ட போட்டோக்களில் பார்லி குடியும் கூத்தும் ஆய் தனது நண்பர்களின் நண்பர்களுடன் பயங்கர அலப்பரை  கொடுத்து அந்த போட்டோக்களை அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர் தனது கணவனைப் … Read more

பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

தமிழ்சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த லாக்டோன் காலகட்டத்தில் உடற்பயிற்சியின் மூலம் கொழுக்கு மொழுக்கு நிறைந்த தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி வருகிறார். இருந்த போதிலும் அவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்பதால் தற்போது புதிதாக ஒரு தொழிலை தொடங்க உள்ளார். அது என்னவென்றால், திருமணம் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பலூன் டெக்கரேஷன் பண்ணும் ஆர்டர்களை எடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது … Read more

லிப் டூ லிப் கிஸ் அடித்த  போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்!!

லிப் டூ லிப் கிஸ் அடித்த  போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!! ஷாக்கான ரசிகர்கள்!!

இந்த லாக்டோன் காலகட்டத்தில் சினிமா நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த லிஸ்டில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் லிப் டூ லிப் கிஸ் அடித்த  போட்டோவை  வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த போட்டோவில் தனது வீட்டு செல்லப்  பிராணியான நாய் ஒன்றுடன் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்த  படி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த நாய பேசாம பிறந்திருக்கலாம் என்றும், அந்த நாயை … Read more

பிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!

பிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!

தமிழ்சினிமாவில் கதாநாயகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஒரே நடிகையாக விளங்குபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவருடைய தந்தை  ஏ.பி.ராஜ்  மலையாள சினிமா துறையின் இயக்குனர் ஆவார். இன்று இவர் மாரடைப்பின் காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். இவருடைய இறப்பு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மலையாள பிளாக்பஸ்டர் மூவிகள் பலவற்றை இயக்கிய பெருமைக்குரியவர்.மேலும் இவர் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். … Read more

பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

பிரபல சின்னத்திரை நடிகையான சேஜல் சர்மா மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சேஜல் சர்மா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தனிப்பட்ட காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அவருடைய தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பின் தன்னுடைய மகளின் செல்போனை போலீசாரிடம் கொடுத்து ஏதாவது துப்பு கிடைக்குமா என்று பார்க்க சொல்லினர், செல்போனை ஆய்வு செய்த போலீசார் … Read more