விவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .மத்திய அரசு விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பார்த்தது. ஆனாலும் இது சம்பந்தமாக எந்த ஒரு சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. ஆகவே புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் … Read more

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

குடியரசு தின விழா நேற்றைய தினம் தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பாக நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும். காவல்துறையினருக்கும். தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லியிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதால், இணையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் காலையிலிருந்தே பல மாநிலங்களிலிருந்து டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், டெல்லியின் எல்லைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான தடுப்புகளை உண்டாக்கி வைத்திருந்த போதும் ,விவசாயிகள் அந்த தடைகளை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறிக் … Read more

டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

தலைநகர் டெல்லியில் எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் செல்வதற்கு முயற்சி செய்தபோது அங்கு காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் உண்டான தகராறில் விவசாயி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். மத்திய அரசு அறிமுகம் செய்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். சென்ற இரண்டு மாதங்களுக்கு மேல் தலைநகர் புது தில்லியில் முற்றுகையிட்டு அங்கு எல்லையிலே விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினமான இன்றைய தினம் … Read more

குடியரசு தின விழாவில் விவசாயிகளால் ஏற்பட்ட பதற்றம்! உச்ச கட்ட பரபரப்பில் டெல்லி!

நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ,மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து டெல்லியை மையமாக வைத்து டிராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக, அரியானா, பஞ்சாப் ,போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஆகிவிட்டது ஆனால் இதுவரையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்து இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களையும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை … Read more

நாங்கள் எப்பொழுதும் அடிபணிய மாட்டோம்! மத்திய அரசுக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

மத்திய அரசிற்கும் விவசாயிகளுக்கும் நடந்த எட்டாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இன்றைய தினம் விவசாயிகளுடைய போராட்டமானது சுமார் 45 தினங்களாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த வைக்கின்ற புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள், மற்றும் மத்திய அரசு இடையில் எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சுமார் 2 மணி அளவில் ஆரம்பித்தது. அது மாலைவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அதே போன்று … Read more

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தெரிவித்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஸ்டாலின் தலைமையிலான இந்த போராட்டத்தில், கே.வி. தங்கபாலு, கே. பாலகிருஷ்ணன், வைகோ, முத்தரசன் ,ஜவாஹிருல்லா, திருமாவளவன், பாரிவேந்தர் கொங்கு ஈஸ்வரன் … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கூட்டணி!

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது திமுக கூட்டணி. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 19வது தினமாக விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையிலே இன்றுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பேராதரவு தர வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டில் எதிர்வரும் 18ஆம் தேதி விவசாய … Read more

தமிழக விவசாயிகளின் போராட்டம்! வைகோவின் ஆதரவு!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். மத்திய அரசு கொண்டுவந்திருக்கின்ற மூன்று வேளாண் வேணான் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் வாபஸ் பெற தெரிவித்து, கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுடன் … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டும் கிடையாது வெளிநாட்டு அளவிலும் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் நுழைந்து போராடி வருகிறார்கள். இதற்கு முன்னரே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார் இந்த நிலையில் … Read more