மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Masi month special puja! Devasam board has announced that only the devotees who have made a reservation will be allowed!

மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அந்த வகையில் கடந்த கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது அப்போது அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகளவு காணப்பட்டது.அதனால் … Read more