மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு யாரும் உணர்வு அளிக்காத நிலையில் 190 மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி சமைத்த உணவு அளித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித் நாத்.   கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மனிதர்களை ஒரு வழி செய்து கொன்று குவித்து வருகிறது.இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி வணிக ரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தெருநாய்களின் மீது பாவப்பட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார் … Read more