அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்!
அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்! குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது குழந்தையை நபர் ஒருவர் துரிதமாக மீட்டது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. அருவியில் குளிப்பது என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். அதுவும் குற்றால அருவி என்றாலே சொல்லவே வேண்டாம் மனசு சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும். அப்படி நினைத்து குடும்பத்துடன் குற்றாலத்துக்கு குளிக்கச் சென்ற ஒரு பெண் குழந்தையானது அருவியில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பின்வருமாறு, தென்காசி மாவட்டத்தில் … Read more