மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 19 தொழிற்சங்கங்களுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில பங்கேற்க தொழிற்சங்கத்தினருக்கு மின்வாரியம் அழைப்பு. 01-12-2019 அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம் படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வும் , 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 சதவீத வெயிட்டேஜும் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என மின்வாரியம் தொழிற்சங்கத்தினருக்கு வாக்குறுதி அளித்த நிலையில். 10 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு … Read more