மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற … Read more

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் முடக்கபட்டிருக்கும் நிலையில்,அனைத்து பள்ளி பொதுத் தேர்வுகள், இறுதியாண்டை தவிர்த்து அனைத்து கல்லூரி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.ஆனால் கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்று யுஜிசி அமைப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை … Read more