பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!

The police who shot those involved in the murder of the accounting company boss!

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்! பெங்களூரில் வில்சன் கார்டன் அருகில் லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன். 33 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்றுவிட்டு, பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்திருந்தார். … Read more