எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக வந்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பழங்களை குழந்தைகள் … Read more