இரவு நேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:! 13 பேர் உயிரிழந்த சம்பவம்!! 40-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
இரவு நேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:! 13 பேர் உயிரிழந்த சம்பவம்!! 40-ற்கும் மேற்பட்டோர் படுகாயம்!! தாய்லாந்தில் உள்ள இரவு நேர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான,சோன்பூர் சத்தாஹிப் மாவட்டத்திலுள்ள மௌண்டன் பி பப் என்ற நைட் கிளப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால்,கிளப்பினுல் இருந்த 13 பேர் உடல் கருகி பரிதாபமாக சம்பவ … Read more