கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டால்மியா கடற்கரை பகுதியில், கடந்த சில நாட்களாக 500 நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றனர்.அவற்றினை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் மூலம் மீட்பதும், கடலுக்குக் கொண்டு சென்று விடுவதும் ,தண்ணீரை மேல் ஊற்றி ஈரப்பதத்துடன் வைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய … Read more