கொரோனா பரவல் அச்சம்! விமான சேவைகள் ரத்து!

கொரோனா பரவல் அச்சம்! விமான சேவைகள் ரத்து!

இந்தியாவில் நோய் தொற்று பரவல் இதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது ஒரு நாளைக்கு 3.32 லட்சம் பேருக்கு இந்த தொற்று உறுதியாகிறது என்று சொல்லப்படுகிறது. இரண்டாயிரத்தி 263 பேர் இதுவரையில் உயிரிழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நம்முடைய நாட்டிற்கு வருவதற்கு அச்சம் தெரிவித்து பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்திருக்கின்றன. அதாவது இந்தியா துபாய் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களின் சேவை ஏப்ரல் … Read more