செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது! கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறி விழுந்த ஒரு லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்பதற்காக உணவுத் துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்து அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கி அணைக்கட்டில் இருக்கும் … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more