இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!! இரயில் நிலையங்களில் இனிமேல் அனைவரும் தாங்கள் தயார் செய்யும் உணவுப் பொருட்களை முறையான அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். அதற்கான நடைமுறையை இரயில்வே நிர்வாகம் எளிமைப்படுத்தி முக்கியாமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இரயில் நிலையங்களில் கேட்டரிங் முறைப்படி டெண்டர் முறைப்படி விற்பனையாளர்கள் பயணிகளுக்குத் தேவையான டீ, பிஸ்கட், சாப்பாடு போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்தியன் இரயில்வே … Read more