நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!! சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா பரவலின் பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன. இதையடுத்து, கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் பலக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. அதன் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. … Read more