Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!
Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதவாறு: நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு போன்வரும்.அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.நாம் இதனை நம்பி … Read more