ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்! குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் … Read more