நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy of leaving home relying on a friend!

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்! யாரை நம்பினாலும் நம்பா விட்டாலும் நண்பனை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்பார்கள், ஆனால் தற்போது அதையும் நம்ப கூடாது என்ற நிலை ஏற்பட்டு விடும் போல உள்ளது. கடற்படையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன், மும்பை கொலபா பகுதியில் வசித்து வருகிறார்.இவர்களுடன் கடற்படை ஊழியரின் 30 வயது திருமணமாகாத நண்பர் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கடற்படை ஊழியர் ஒரு பயிற்சிக்காக கேரளா சென்றிருந்த நிலையில் … Read more