மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!
மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் … Read more