அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  … Read more