நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது வெள்ளை இன போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் பிற வெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்துவது, அடித்துக்கொல்வது, துன்புறுத்துவது, உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து ஒருவரின் இழப்பு சம்பவம்தான் அமெரிக்காவையே மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் என்ற நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே … Read more